இறப்பால் மனைவியிின் புலம்பல்..!

என் இனியவரை
இறக்க வைத்து..!
என் இதையத்தை
வலிக்க வைத்து..!
என் கண்ணீரை
துடைக்க வைத்து..!
ஏன் என்னை கவலையில்
மிதக்க வைத்தாய்..?

இறப்பே உன்னால்
எத்தனை துன்பங்கள்..!

இனித்து கொண்டுடிருந்த
எங்கள் வாழ்க்கையில்
இனி இருளைத்தான் பார்போம்..!

பாசத்தை
பர்த்தவர்களிடம் இனி
வேசத்தைத்தான் பார்போம்..!

பிணைந்து பழகிய
பிஞ்சு குழந்தைகளின்
மனங்களில் இனி
ஏக்கத்தைத்தான் பார்ப்பேன்!

இறப்பே..!
எங்களுக்கு தெரியும்
நீ வருவாய் என்று..!
இவ்வளவு சீக்கிரம் அல்ல..!

இனிப்புத்தான்
நீ இறுதியில் வந்திருந்தால்..!
இனி பெரிய இழப்புத்தான்
இடையில் வந்ததால்..!

ஏ இறப்பே..!
எங்களை பாதி வாழ்க்கையில்
பிரித்து விட்டாய்..!
மீதி வாழ்க்கைையை
கெடுத்து விட்டாய்..!
நீயே சொல்..!
இனிமேல் என்ன செய்வோம்..?

எழுதியவர் : இளையகவி இர. இரவி (1-Sep-10, 11:13 am)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 402

மேலே