உன் பிரிவால் 555

பெண்ணே.....

நான் கவிதை எழுதினேன்...

இயற்கையை ரசித்தேன்...

உன்னை நேசிக்க தொடங்கினேன்...

என்னையும் சேர்த்து நான் ...

உன் பிரிவால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Feb-12, 8:36 pm)
பார்வை : 447

மேலே