பிம்பம்

தன் முகம் பார்க்க
ஆற்றில் நீர் இல்லாதலால்
கவலையில்
காய்ந்து போன
ஆற்றங்கரை
மரங்கள்.....

எழுதியவர் : சரண் நாக (6-Feb-12, 3:30 pm)
Tanglish : pimbam
பார்வை : 298

மேலே