முடிவதில்லையே...?
மனிதனில் பிறந்த மனிதன்
மனிதருடனேயே வாழ்ந்து
கடைசியில்
மனிதத் தோள்களிலேயே
இறுதிப் பயணம் போகின்றான்!
ஆனால்
அந்த மனிதனை
இறுதிவரையில்
புரிந்து கொள்ள
முடிவதில்லையே...?
மனிதனில் பிறந்த மனிதன்
மனிதருடனேயே வாழ்ந்து
கடைசியில்
மனிதத் தோள்களிலேயே
இறுதிப் பயணம் போகின்றான்!
ஆனால்
அந்த மனிதனை
இறுதிவரையில்
புரிந்து கொள்ள
முடிவதில்லையே...?