சடலம்

ஒரு சில மணிநேரம்
ஓடும் எறும்புகள்
உள்ளே சென்று வெளிவர
ஒரு சுற்றுலாத்தலம்
அமைத்துக் கொடுத்தான்
மனிதன் - அது அவனது

சடலம்

எழுதியவர் : (10-Feb-12, 1:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 151

மேலே