பதில் சொல்லடி ....

பெண்ணே ஒவ்வொரு முறையும்
தோற்று போகின்றேன்
உன்னை வர்ணித்து கவிதை
எழுதுகையில்....
காரணம் என்ன ?.. என் கற்பனையில்
பிழையா ?... இல்லை
நீ வானிலை மாற்றம் கொண்ட
சிலையா ?....

எழுதியவர் : dhamu (10-Feb-12, 2:08 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 248

மேலே