கிரிவலம்
அமாவாசை
இரவுகளில்
வெளியில்
வராதே என்று
சொன்னேனே
கேட்டாயா
இப்போது பார்
ஊரில்
எல்லோரும்
கிரிவலத்திற்கு
கிளம்பிவிட்டார்கள் !!!!!!!!!!!
அமாவாசை
இரவுகளில்
வெளியில்
வராதே என்று
சொன்னேனே
கேட்டாயா
இப்போது பார்
ஊரில்
எல்லோரும்
கிரிவலத்திற்கு
கிளம்பிவிட்டார்கள் !!!!!!!!!!!