உண்மையான நட்பு

கண்கள் மட்டும் தான்
பொய் சொல்லாது.........

உள்ளதை உள்ளபடி
காட்டும் ................

ஒன்றை ஒன்று
ஏமாற்றாது...............

கண்கள் இரண்டு இருந்தாலும்
காட்சி என்பது ஒன்றுதான்

ஒரு கண்ணை மூடி பார்த்தாலும்
மறுகண் உணர்வதில்லையா ?

பிழைகள் இன்றி காட்சியை-நம்
விழிகள் அறிவதில்லையா ?

அதுதான் நம்
அழகான நட்பு

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (12-Mar-12, 6:20 pm)
சேர்த்தது : jgmagesh
Tanglish : unmaiyaana natpu
பார்வை : 724

மேலே