சொல்லாத கருத்தல்ல (6 )

சொல்லாத கருத்தல்ல
"பேரானந்தம்"

நம்பிக்கை இருந்தால்
பயம் இருக்காது
ஆண்டவன் அனுப்பினான்
என்னைக்காத்து வருகிறான்
எல்லாவற்றையும் செய்துவருகிறான்
தேவைப்படுவதை அவன்அளிப்பான்
தேவைபடாததை அவன்தரமாட்டான்
அழுதால்கூட தரமாட்டான்
காரணம் எது நல்லதென்று
அவனுக்கு தெரியும் - என்று
யார்ஒருவர் நம்புகிறானோ
அந்த நம்பிகையில்
பேரானந்தம் உண்டு

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இது ஒரு பேரானந்ததிற்காக

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (13-Mar-12, 2:14 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 214

மேலே