திருவிளையாடல்

உயிரை படைத்த இறைவா - ஏன்
வயிரையும் படைத்தாய்?
உணவை படைத்ததுதான்-நீ
வயிரை படைக்கிறாய் -ஆனால்
அதன் முகவரியை ஏன்
அச்சடிக்கப்பட்டுள்ள காகிதத்தில்
எழுதினாய் ?

எழுதியவர் : தபரேஜ் (21-Mar-12, 11:09 am)
பார்வை : 198

மேலே