maunam
தியானத்தில் நீ
இறைவனை அறிவாய்,
தனிமையில் நீ
உன்னை உணர்வாய்,
மௌனத்தில் நீ
உலகையே உணர்வாய்,
எப்படி என்கின்றாய?
மௌனித்துப்பார் தெரியும்.
தியானத்தில் நீ
இறைவனை அறிவாய்,
தனிமையில் நீ
உன்னை உணர்வாய்,
மௌனத்தில் நீ
உலகையே உணர்வாய்,
எப்படி என்கின்றாய?
மௌனித்துப்பார் தெரியும்.