கள்ளகாதல்

கட்டிய கணவன்
கட்டிலில் காத்திருக்க.

கைபேசியில் காதலனோடு
கதை பேசும் கன்னி இவள்.

மனைவியை காணாது
கண்ணீருடன்
கணவன் தேடி வர

கண் தெரிந்த தூரத்தில்
மாற்றான் ஒருவன்
கையணைப்பில்
மனைவியை கண்டு
காணாது சென்றான்

மாற்றானின் மனைவியை
களவாட ...


எழுதியவர் : poovathi (17-Sep-10, 1:37 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 1275

சிறந்த கவிதைகள்

மேலே