பாராசூட்டில் பறந்து பறந்து
மலராகப் பூக்க ஆசைப் பட்டேன்
மனிதனாகப் பிறந்து கஷ்டப் பட்டேன்
சாகசத்திற்காக
பாராசூட்டில் பறந்து பறந்து குதிக்கையில்
பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்
மலரின் காம்பு
மாதிரியாக நீ பறக்கையில் இருக்கிறாய்
சந்தோசித்தேன்......
நிச்சயமாக அப்படித்தான்......