பாராசூட்டில் பறந்து பறந்து

மலராகப் பூக்க ஆசைப் பட்டேன்
மனிதனாகப் பிறந்து கஷ்டப் பட்டேன்

சாகசத்திற்காக
பாராசூட்டில் பறந்து பறந்து குதிக்கையில்
பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்

மலரின் காம்பு
மாதிரியாக நீ பறக்கையில் இருக்கிறாய்

சந்தோசித்தேன்......
நிச்சயமாக அப்படித்தான்......

எழுதியவர் : (6-Apr-12, 11:50 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 163

மேலே