சுனாமி
உன்னை பிரிந்து வாழ நினைத்துவிட்டேன்
என் இதயம் மட்டும் கேட்க வில்லை,,,,,,,,,
உன் நினைவால் என் இதயத்தின் கண்ணீரால்
என் தெருவில் வெல்ல பாதிப்பு,,,,,
வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றவே
என் இதயத்தை அறுத்து கடலில் அடைத்தேன்,,,,,
என் மாயம் என்று தெரியவில்லை
என்னைவிட்டு என் இதயத்தை பிரித்து விட்டேன்
ஆனால் உன்னை என் இதயத்தை விட்டு பிரிக்க முடியவில்லை,,,,,,,
என் இதயத்தின் கண்ணீர் கடலில் சேர்ந்ததாலோ
என்னவோ இன்று சுனாமியாக மாறிவிட்டது,,,,,,,,,,,