!!!என் குரு சொன்ன வாழ்த்து கவிதை !!!

கிராமத்தில் பிறந்த கிரன்பேடியே!
பண்பாட்டின் அளவுகோலே
பாசத்தின் பிறப்பிடமே
அறியாதவர்களின் திசை காட்டியே
பெண்களின் வழக்கறிஞரே
உன் தடைகள் அனைத்தையும்
இனி தவிடு பொடியாக எனது
இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

(அவருக்கு கவிதை பற்றி ஒன்றுமே தெரியாது எழுத்தை பார்த்து எனக்கும் கவி பிடிக்கும் என்று இஸ்ட்டத்தோடு தடுமாறி எழுதிய கவிதையாம் ..எல்லோரும் கருத்து சொல்லுங்களேன் .)

எழுதியவர் : குரு (25-Apr-12, 2:29 pm)
பார்வை : 924

மேலே