!!!என் மனதை நிரப்பிய வாழ்த்துக்கள்(பிரியாராம் ) !!!

நல்லுறவை ஏற்படுத்தியே
எழுத்து.காமே இதோ உனக்கு
என் தலை சிறந்த வணக்கங்கள் .

மொத்த அன்பையும் ஆசையோடு
முத்தமாய் அள்ளி தந்த
என் அன்பு தோழிகளுக்கும்

ஆண்டாண்டு காலம் வாழ
வாழ்த்து கவி படைத்த
என் அன்பு அண்ணனுக்கும்

பல்லாண்டு காலம் பார்போற்ற
வாழ்க தங்கையே என் வாழ்த்திய
என் அன்பு அண்ணனுக்கும்

என் இந்த சிறப்பான நாளில்
சிறப்பு கவிதந்த என்னன்பு
சிறப்பிற்குரிய தோழர்களுக்கும்

எல்லா வளமும் நலமும்
பெற்று வாழ்க தோழியே
என வாழ்த்தும் என்னன்பு
எழுத்து தோழர்களுக்கும்

தமிழை உருவாய் கொண்டு
தமிழை ஒன்றையே மூச்சை
சுவாசிக்கும் தமிழர்களுக்கு
தலை சிறந்த இணைய தளமான
இந்த எழுத்துவிற்க்கும்

என இதயம் கனிந்த மனார்ந்த நன்றிகள் .....

எழுதியவர் : பிரியா ராம் (25-Apr-12, 2:49 pm)
பார்வை : 385

மேலே