வெட்டியான் ....
மண்ணை வெட்டி
காசை வெட்டுபவன் ...
அழுகை ஓலத்தில்
அமைதியாய் பணியை செய்பவன் ...
ஆன்மாவை
அடுத்த உலகிற்கு வழி அனுப்புபவன் ..
தான் சமாதி ஆவதற்கு முன்
பிறருக்கு சமாதி கட்டுபவன் ..
தீயை அணைத்து
தினமும் குடும்பத்தினரை anaipabavan .....