குருநாதன் என்பதுதான் கூறுகின்ற அவர்பெயராம் - தரவு கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா
(1, 3 சீர்களில் மோனை)

ஒருமித்த வகையினிலே உளப்பாங்கும் அறிந்தவராம்;
உருமாறும் பாக்களையே உவப்புடனே சொல்லிடுவார்!
கருத்தாகப் பாக்களிலே கற்பனையைச் சேர்த்திடுவார்;
குருநாதன் என்பதுதான் கூறுகின்ற அவர்பெயராம்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-24, 9:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே