சில உண்மைகள்...!

காலம் மாறிவிட்டது..
இன்று பெண்கள்
சட்டசபையில் சத்தியம் பேசுகின்றனர்
நீதி துறையில் வாதிடுகின்றனர்....
நிகராக நித்தமும் செய்கிறார்கள்!
ஆனால்-
சம உரிமை என்ற பெயரில்
உதடளவில் வாழும் நாம்..எப்போது
உண்மையளவில்
வாழபோகிறோம்...?!'
இன்றும்..
பெண்களை மனதளவில்
புரிந்துகொண்ட
ஆண் மனிதர்கள் எந்தனை பேர்..?
...................??????
தவறு என்ற தோல் போர்வையில்
இன்றும் சிலுவை சுமப்பவர்களும்.....
பெண்களே..!

எழுதியவர் : நேகா (26-Apr-12, 2:35 pm)
பார்வை : 264

மேலே