எச்சங்கள் ...
இருள் சூழ்ந்த தேசத்தில்
இன்னும்தான் காணவில்லை
விடியலின் பிரதிபலிப்பை ..
நீண்டுபோன பயணத்தின் எச்சங்களை
மாண்டுபோன மனிதத்தின் எச்சங்களை
தேடித்தான் போகவேண்டி இருக்கிறது
தொலைதுரமாய் ...
உறைந்துபோன அறிய தேடலை
உணர்ச்சி ததும்பும் எளிய பாடலை
உரைக்கமாலேயே அலைக்கழிக்கிறது காலம் ......