மெய்மறந்த காதல்....!
யாதுமாகி போனாயடி,
நீ எனக்கு,
சிந்தையில் உனை நான் சிந்தித்தபோது,
யாவரும் எழுப்பிய வினாவில்,
பதிலாக இருப்பது,
நீ மட்டுமே....!
யாதுமாகி போனாயடி,
நீ எனக்கு,
சிந்தையில் உனை நான் சிந்தித்தபோது,
யாவரும் எழுப்பிய வினாவில்,
பதிலாக இருப்பது,
நீ மட்டுமே....!