வெளியுலகம்

வெளியுலகம் என்பது
வெள்ளை மாளிகை...
அதில்
அவமானம் என்பது
வாசற்படி...
வெட்கப்பட்டவன் வெளியிலேயே நிற்கிறான்...
உள்ளே நழைந்தவன்
உன்னைப்பார்த்து
சிரிக்கிறான்...!!!
வெளியுலகம் என்பது
வெள்ளை மாளிகை...
அதில்
அவமானம் என்பது
வாசற்படி...
வெட்கப்பட்டவன் வெளியிலேயே நிற்கிறான்...
உள்ளே நழைந்தவன்
உன்னைப்பார்த்து
சிரிக்கிறான்...!!!