எதிரியிடம் தப்பித்த மன்னர்

ராணிகள் அடித்துத் துவைத்து
அந்தப்புரத்தில் இருந்து
சந்தைப் புறம் துரத்தி
குதிரைக்குச் சாணி அள்ள
வைத்ததும் ..
அந்த மன்னர் அந்த போரில்
தப்பித்து ஓடி வந்து
நைசாக நுழைந்து விட்டார்
மீண்டும்
அந்தப்புரத்தில் !

நன்றி
(விகடனிலிருந்து )

எழுதியவர் : செயா ரெத்தினம் (7-May-12, 5:12 pm)
பார்வை : 243

சிறந்த நகைச்சுவைகள்

மேலே