நெஞ்சச் சிறை
ஊருக்கு உபதேசம்
செய்வான்
உயர் அடக்கம் ஞானம்
தன அடக்கம்
தன ஞானத்தை தானே
இழந்து நிற்பான்
நெஞ்சச் சிறையில்
உடைந்து உழல்வான்
---கவின் சாரலன்
கவிக்குறிப்பு : இக்கவிதையை தோற்றுவித்த குறள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும் ----வள்ளுவர்
நெஞ்சச் சிறைதான் அந்த ஆரிருள்