நான் விதை

பலமுறை புதைக்கப்பட்டும்,
விருட்சமாய் வளர்ந்தேன்..
பாவம் அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது..
நான் மரம் அல்ல விதை என்று..

எழுதியவர் : அருள் (11-May-12, 5:15 pm)
சேர்த்தது : Arulkumaran B
Tanglish : naan vaithai
பார்வை : 244

மேலே