பாட்டாளி
நாங்கள் சுமக்கும்
சுமையால்
எங்கள் முதுகு
நோகிறது...
உழைக்கின்றோம்
வெயில் மழை
பாராமல்....
இளைப்பாறுதல் இல்லை
எங்களுக்கு.!
பாடு படுகிறோம்
இன்றும்
பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்
பாட்டாளியாகவே ...
நாங்கள் சுமக்கும்
சுமையால்
எங்கள் முதுகு
நோகிறது...
உழைக்கின்றோம்
வெயில் மழை
பாராமல்....
இளைப்பாறுதல் இல்லை
எங்களுக்கு.!
பாடு படுகிறோம்
இன்றும்
பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்
பாட்டாளியாகவே ...