உன்னாலே....
அசைந்தாடும் தென்றலும்-அதில்
கலைந்தாடும் உன் கூந்தலும்
என் மன மேடையிலே...
கவியை பிரசவிக்குதடி
அன்புத் தேவதையே.....
அசைந்தாடும் தென்றலும்-அதில்
கலைந்தாடும் உன் கூந்தலும்
என் மன மேடையிலே...
கவியை பிரசவிக்குதடி
அன்புத் தேவதையே.....