கணிபொறியை காதல் செய்கிறோம்

வெண்பனி!

வாடைகாற்று!

நெற்பயிர் வாசம்!

நண்பனின் நேசம்!

அம்மா செய்த இட்லி!

தாவணி பெண்கள்!

மாரியம்மன் திருவிழா!

பழகிய சுற்றம்!

என

இழந்தவை அதிகம் தான்........

சொந்த ஊர் எனும் சொர்க்கம் விட்டு

மாற்றான் ஊரில் அகதியாய்....

கணிப்பொறியை காதல் செய்கிறோம்...........

.

எழுதியவர் : சரவணா (29-May-12, 5:25 pm)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 179

மேலே