kathaliyea

கவிதை எழுத நினைத்தேன்
கம்பனை நினைத்தேன்
கவிதையோ தோன்றவில்லை!
பிறகு உன்னை நினைதேன்
கவிதை மழை கொட்டியது!

எழுதியவர் : (29-May-12, 4:38 pm)
சேர்த்தது : nmvelu
பார்வை : 162

மேலே