ஞாபகம்

உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால்
பாழாய்ப் போன இயற்கை
படுத்துகிறதே கண்ணே

வெண் மேகம் திட்டாய் நுரை போல
என்னவள் பல் துலக்குகிறாள்

சாரல் மழை
என்னவள் கூந்தல் துளிர்கிறாள்

அது என்ன குயிலோசை

என் பெயரை உச்சரிகிறாள்

இப்படி
எவ்வாறோ உன்னை நினைவுபடுத்துகிறதே பெண்ணே

நீ எப்போது என்னைப் பற்றி நினைப்பாய்
எதாவது இறுதி ஊர்வலம் உன்னை கடக்கும் போதா??

எழுதியவர் : (4-Dec-09, 10:39 pm)
சேர்த்தது : GJ
Tanglish : gnaapakam
பார்வை : 1223

மேலே