கல்நெஞ்சம் கொண்டவர்

பாவத்தை செய்துவிட்டு
செய்தசெயல் புண்ணியமென்றால்
கருவறையில் காட்சிதரும் கடவுள்
கல்லென்றே பொருள்.

- A. பிரேம் குமார்


குறிப்பு 1:

கருவறை என்றால் "உள்ளம்" என்றும் பொருள்

கடவுள் என்றால் "பரிசுத்த ஆத்மா" என்றும் பொருள்

குறிப்பு 2:

"கருவறையில் காட்சிதரும் கடவுள்
கல்லென்றே பொருள்." - இதுவரை நம்பிஇருந்த ஒரு நட்பு/ உடன்பிறப்பு/உறவு, சமயம்பார்த்து ஏமாற்றம் (அ) துரோகம் செய்வதற்காகவே நடித்துக்கொண்டிருந்ததென்றால், அத்தகைய நம்பிக்கைதுரோகம் செய்த ஆத்மாவை "கல்"லெனவே குறிப்பிடலாகும்.

எழுதியவர் : A பிரேம் குமார் (4-Jun-12, 6:34 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 287

மேலே