உயிர் பெறுகிறது.

இரவு வேளைகளில்
மெதுவாக மரித்துக்
கொண்டிருக்கிறேன்
அவளது விழிஅழகை
காணமல்...
பிரியும் ஜீவன்
உயிர் பெறுகிறது!
என்னவளின்
கடைக்கண் பார்வையால்.

எழுதியவர் : ஹரிணிகார்த்தி (17-Jun-12, 1:25 pm)
சேர்த்தது : harinikarthi
பார்வை : 142

மேலே