உயிர் பெறுகிறது.
இரவு வேளைகளில்
மெதுவாக மரித்துக்
கொண்டிருக்கிறேன்
அவளது விழிஅழகை
காணமல்...
பிரியும் ஜீவன்
உயிர் பெறுகிறது!
என்னவளின்
கடைக்கண் பார்வையால்.
இரவு வேளைகளில்
மெதுவாக மரித்துக்
கொண்டிருக்கிறேன்
அவளது விழிஅழகை
காணமல்...
பிரியும் ஜீவன்
உயிர் பெறுகிறது!
என்னவளின்
கடைக்கண் பார்வையால்.