போதும்.....
அகிலமே
வேண்டும் என்று
நினைத்தவன்..... அடங்கிப்
போய்.....இருக்கும்
ஆறடி
நிலம்..... போதுமென்றே
நினைத்து.... கொள்வான்
என
நினைக்கிறேன்......!!
அகிலமே
வேண்டும் என்று
நினைத்தவன்..... அடங்கிப்
போய்.....இருக்கும்
ஆறடி
நிலம்..... போதுமென்றே
நினைத்து.... கொள்வான்
என
நினைக்கிறேன்......!!