சிரித்துவிட்டுப்போனவள்!!........

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில்
ஜனித்த தொண்ணூற்றி ஒன்பது
பூக்களின் சிரிப்பெல்லாம் சிரிப்பல்ல!!.......
என் நூறு ஆண்டை ஆளப்பிறந்த
"பிறை நுதலே"
உன் சிரிப்பே பொன்சிரிப்பு!!.......

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (30-Jun-12, 1:01 pm)
பார்வை : 223

மேலே