கல்லறைகள்

கல்லறைகள்
என்
கண்ணில் படும்
போதெல்லாம்..... தெரிந்தோ
தெரியாமலோ
என்
மனம்
அவைகளைப்
பார்த்து
கையெடுத்து
வணங்குது......!!

சில்லறை இல்லாதவனும்
பணத்துடனேயே வாழ்ந்தவனும்
ஒற்றுமையாய்
வாழுகின்ற தேசம்
அது......!!

எழுதியவர் : thampu (3-Jul-12, 3:29 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 208

மேலே