விதவை ஆகிறேன்!
எத்தனைப் பூக்களை
நான் சூடிஎன்ன்?
உன் கரமென்னும்
பத்து இதழ்ப்பூ
என் கூந்தலைத்
தீண்டாத நாளெல்லாம்
நான் விதவைதான்..........
-------ரதிதேவி
எத்தனைப் பூக்களை
நான் சூடிஎன்ன்?
உன் கரமென்னும்
பத்து இதழ்ப்பூ
என் கூந்தலைத்
தீண்டாத நாளெல்லாம்
நான் விதவைதான்..........
-------ரதிதேவி