நாம்

மலரின் மனம் வண்டுக்கு அறியாது,
வண்டு வரும் காரணத்தை மலர் அறியாது,,
உன்னை காண வந்த காரணத்தை
நீ அறியாமல் போனாய் ,,,,,,,
உன் மனதில் உள்ள ஆசைகளையும்
நான் புரியாமல் வந்தேன்,,,,,,,,,

எழுதியவர் : kaliugarajan (16-Jul-12, 10:21 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : naam
பார்வை : 140

சிறந்த கவிதைகள்

மேலே