நாம்

மலரின் மனம் வண்டுக்கு அறியாது,
வண்டு வரும் காரணத்தை மலர் அறியாது,,
உன்னை காண வந்த காரணத்தை
நீ அறியாமல் போனாய் ,,,,,,,
உன் மனதில் உள்ள ஆசைகளையும்
நான் புரியாமல் வந்தேன்,,,,,,,,,
மலரின் மனம் வண்டுக்கு அறியாது,
வண்டு வரும் காரணத்தை மலர் அறியாது,,
உன்னை காண வந்த காரணத்தை
நீ அறியாமல் போனாய் ,,,,,,,
உன் மனதில் உள்ள ஆசைகளையும்
நான் புரியாமல் வந்தேன்,,,,,,,,,