கடவுள்

உருவங்கள் மாறினாலும
வழிபடும்
முறைகள் மாறினாலும்
"இறைவன்"
என்பவன் "ஒருவனே"
இதை உணர்ந்தவன்
"மனிதனே "
மனிதா
நீ
நல்ல
"மணதை"
கொண்டவனாய் இரு
மதங்களை
கொண்டவனாய்
இருக்காதே!
கடவுளை
நேசிப்பவனாய் இரு
கடவுளை!
கட்டிபோடும்
காவலனாய் இருக்காதே!
மனிதா!
நீ
முதலில் உன்னை நேசி!
இவ்வுலகம் உன்னை
சுவாசிக்கும்!
கடவுளை!
உள்ளத்தால் நேசி
மக்களை!
உணர்வால் சுவாசி........