புத்தன்:
ஆசைதான் துன்பத்திற்கு
முதல் காரணமென்கிரான் -புத்தன்
உன் காதல்தான் என் இன்பத்திற்கு
முதல் காரணமென்கிறேன் - நான்!
ஆசைதான் துன்பத்திற்கு
முதல் காரணமென்கிரான் -புத்தன்
உன் காதல்தான் என் இன்பத்திற்கு
முதல் காரணமென்கிறேன் - நான்!