விளைவு

கடவுளை காணாதவன் நாத்திகன் ஆனான்,,
காதலை கண்டவன் கவிஞன் ஆனான் ......
கண்ணே உன்னை கண்ட பின் மனிதன் ஆனேன் ,,
கவிதையே உன்னை சேராவிட்டால் மண்ணோடு
மண்ணாவேன்........
கடவுளை காணாதவன் நாத்திகன் ஆனான்,,
காதலை கண்டவன் கவிஞன் ஆனான் ......
கண்ணே உன்னை கண்ட பின் மனிதன் ஆனேன் ,,
கவிதையே உன்னை சேராவிட்டால் மண்ணோடு
மண்ணாவேன்........