உண்மை

நான் வாழும் இடத்தில் மழைதான் இல்லை,,
அனால் நீ வாழும் என் இதயத்தில் ஈரமுண்டு ...
அப்பொழுது குடுமா உணக்கு புரியவில்லை ,,
உன்னை காணமல் தவிக்கும் என் கண்களின்
மழைத்துளி தான் அதுவென்று .............
நான் வாழும் இடத்தில் மழைதான் இல்லை,,
அனால் நீ வாழும் என் இதயத்தில் ஈரமுண்டு ...
அப்பொழுது குடுமா உணக்கு புரியவில்லை ,,
உன்னை காணமல் தவிக்கும் என் கண்களின்
மழைத்துளி தான் அதுவென்று .............