பிரிவு
மண்ணில் விழுந்த விதையாக
என் மனதில் விழுந்து
விருட்சமாய் வேரூன்றி
விழுதுகள் விட்டபின்
உன்னை வேறிடத்தில் நடுவது ......?
மண்ணில் விழுந்த விதையாக
என் மனதில் விழுந்து
விருட்சமாய் வேரூன்றி
விழுதுகள் விட்டபின்
உன்னை வேறிடத்தில் நடுவது ......?