நீதியின் நிலையோ.....மக்களின் உயிர்.....விலையோ...?
உடைந்த எழுதுகோலில்
உயிர் துடிக்கும்;
உடையா எழுதுகோலில்
உண்மைக ளாயிரம்
மறைந் திருக்கும்!
நீதியின் நிலையோ....
மக்களின் உயிர்,
விலையோ....?
உடைந்த எழுதுகோலில்
உயிர் துடிக்கும்;
உடையா எழுதுகோலில்
உண்மைக ளாயிரம்
மறைந் திருக்கும்!
நீதியின் நிலையோ....
மக்களின் உயிர்,
விலையோ....?