நீதியின் நிலையோ.....மக்களின் உயிர்.....விலையோ...?

உடைந்த எழுதுகோலில்
உயிர் துடிக்கும்;
உடையா எழுதுகோலில்
உண்மைக ளாயிரம்
மறைந் திருக்கும்!

நீதியின் நிலையோ....
மக்களின் உயிர்,
விலையோ....?

எழுதியவர் : A. பிரேம் குமார் (31-Jul-12, 1:37 am)
பார்வை : 167

புதிய படைப்புகள்

மேலே