விளக்கம் கிடைக்குமா?

காகம் கரையும் என்று
பள்ளிக்கூடத்தில்
சொல்லிக்கொடுத்தார்கள் ...
ஆனால்
நேற்று பெய்த மழையில்
எந்தக் காகமும்
கரைந்ததாய்த் தெரியவில்லை.

எழுதியவர் : சுதந்திரா (6-Oct-10, 9:25 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 384

மேலே