வெறுக்கிறேன்
பெண்ணே,
தென்றலை கூட
நான் வெறுக்கிறேன்
அது உன் மீது உரசி
உனக்கு காயத்தை ஏற்படுத்துமோ
என்று..
பெண்ணே,
தென்றலை கூட
நான் வெறுக்கிறேன்
அது உன் மீது உரசி
உனக்கு காயத்தை ஏற்படுத்துமோ
என்று..