சுதந்திரம்..

சுதந்திரதின விழாவில் பேச்சாளர் வீறுகொண்டு முழங்கினார்.. சுதந்திரம்! சுதந்திரம்!
ஆணுக்கும் சுதந்திரம் பெண்ணுக்கும் சுதந்திரம்
மண்ணிலும் சுதந்திரம் விண்ணிலும் சுதந்திரம்
எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம்
சுதந்திர நாடு! எங்கள் பாரத நாடு! ....
மௌனமாய் சிரித்துகொண்டே பறந்தது
தேசியகொடி..
"கட்டி வெய்த கொடி கம்பத்தில்"...

எழுதியவர் : மனு (28-Sep-12, 7:56 pm)
பார்வை : 505

மேலே