kathal
அன்பே....!
காதல்,தாய்மை இரண்டுமட்டும்
பாரம் என்பது அறியாமல்!......
உன் பளிங்கு முகம் பார்த்தல்!...
பசியோ!,வலியோ! தெரியாது.
உன்னை இதயத்தில் சுமந்து நடந்தால்
துயரம்,,துன்பம் ஏதும் கிடையாது!.....
உன்னில் வந்து ஒரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது!!..........