என்ன செய்வேன்

கண்ணீர்
சிந்தவில்லை
ஆனாலும்
கதறி அழுகின்றேன்?
என் நண்பன் மட்டும்
போகாமல்
வெறித்துப் பார்த்து
தவித்துக் கொண்டிருக்கிறான்
என்ன செய்வேன்
கல்லறைக்குள் நான்???????
கண்ணீர்
சிந்தவில்லை
ஆனாலும்
கதறி அழுகின்றேன்?
என் நண்பன் மட்டும்
போகாமல்
வெறித்துப் பார்த்து
தவித்துக் கொண்டிருக்கிறான்
என்ன செய்வேன்
கல்லறைக்குள் நான்???????