என் கவிதை
இதயமெனும் காகிதத்தில்,
கனவு எனும் மையூற்றி,
காதல் கவியொன்றை வடித்திருந்தேன்..
என்னவள் படித்தாள்..
மையின் நிறம் பிடிக்கவில்லையோ,
கவியின் சுவை ரசிக்கவில்லையோ..
ஏனோ,
காகிதத்தை மட்டும் கிழித்தெறிந்து விட்டாள்..!!
இதயமெனும் காகிதத்தில்,
கனவு எனும் மையூற்றி,
காதல் கவியொன்றை வடித்திருந்தேன்..
என்னவள் படித்தாள்..
மையின் நிறம் பிடிக்கவில்லையோ,
கவியின் சுவை ரசிக்கவில்லையோ..
ஏனோ,
காகிதத்தை மட்டும் கிழித்தெறிந்து விட்டாள்..!!