களைகளை வேர் அறுத்து - கவி பல படைத்து
வவ்வல் - என்றான்
வவ்வாலா - என்றேன்
வால் முளைத்ததோ ? பரிகசித்தான் - தமிழ்
வாள் களை அறுக்குது என்றேன்....!
வாய் மூடியபடி சென்றான்....
வவ்வல் - என்றான்
வவ்வாலா - என்றேன்
வால் முளைத்ததோ ? பரிகசித்தான் - தமிழ்
வாள் களை அறுக்குது என்றேன்....!
வாய் மூடியபடி சென்றான்....